என் உயிர் வாழ்வதே ...

சொல்லமாட்டேன்...
-----
உன்னை என் இதயமென்று 
சொல்லமாட்டேன்...
என் இதயத்தில் இருப்பவன் 
நீயென்றே சொல்லுவேன்!!!

உன்னை உயிர் என்று ....
சொல்லமாடேன் ....
என் உயிர் வாழ்வதே ...
நீ தான் என்பேன் ....!!!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

சித்தர் அருளின்றி

சரகலை யோகா கவிதை 01

சரயோகம்