இடுகைகள்

நவம்பர், 2015 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

சத்தியம் சொல்லி விட்டேன்

சத்தியம் சொல்லி விட்டேன் ----- மன்னித்துவிடு இறைவா அவளுக்கு ஒரு சத்தியம் கொடுத்துவிட்டேன்....!!! இனி உன்னை காதலிக்க மாட்டேன் பின் தொடரமாட்டேன் .... உனக்கும் எனக்கும் எதுவுமே இல்லை என்று சத்தியம் சொல்லி விட்டேன் ஆனால்  இன்னுமும் இருக்கிறது என் இதயத்தில் அவள் நினைவுகள் ....!!!

உன்னை காயப்படுத்துகிறாய் ...?

துடித்துகொண்டிருப்பாய் ...!!! --------- உன்  பார்வையில் வேண்டுமானல்  நான் தெரியாமல்இருக்கலாம், உன் மனதில் நான் இல்லாமல் .... இருக்கலாம் ....!! ஆனால்  நெஞ்சுக்குள்ளே நீ தான் துடித்து கொண்டுக்கிறாய்..... துடித்துகொண்டிருப்பாய் ...!!! ------ உன்னை காயப்படுத்துகிறாய் ...? --------- உண்மையான நேசத்தை உணர மறுக்கும்.... மனது எளிதாக ஏமாந்து விடுகிறதே.... போலியான சில நஞ்சை கொண்ட நெஞ்சங்களுடன் ......!!! உன்....  அழகை போலவே......  உன் ..... அறிவையும்..... வியந்து இருந்தேன் ..... எதற்க்கா என்னை .... காய படுத்துவதாய் ... எண்ணி..... உன்னை காயப்படுத்துகிறாய் ...?

வலிகள் தந்து காயம் செய்கிறாள் ...!!!

வலிகள் தந்து காயம் செய்கிறாள் ...!!! ------ தினம் தினம் கவிதை எழுதுகிறாள்..... வரிகளால் மனதில் வலிகள் தந்து காயம் செய்கிறாள் ...!!! நான் செய்த தவறுக்காக தன்னை தண்டிக்கிறாள் உண்மையை சொன்னாலும் ஏற்க மறுக்கிறாள் ....!!! வலிகள் இருந்தும் நேசிக்கிறேன் அவளை ... அவள் என்னை சந்தேகிப்பதே என்னை எவரும் காதலித்துவிட கூடாது என்று பயப்பிடுகிறாள் ....!!!

இரவும் பகலும் துங்காமல் உழைப்பது

என்னைப்போல் எந்த நேரமும்  நிமிர்ந்து நிற்பவன் ...!!! எனக்கு பிராண வாயுவை  தந்து வாழவைப்பவன் ...!!! எனக்காக தினம்  தோறும் உணவு தருபவன்....!!!  தன்னையே அழித்து  ஒளியை தருபவன் ...!!! பச்சை நிறத்தை  பார்த்தால் கண்ணுக்கு  சிறப்பு என்பதற்காக  வைத்தியனாக இருப்பவன் ....!!! என் வீட்டு முத்தத்தை  அழகுபடுத்துபவன்....!!!  இரவும் பகலும் துங்காமல்  உழைப்பது இரண்டு.... ஒன்று என் இதயம்  மற்றையது என் மரம்....!!! 

ஒரு உயிர் தாய் தானே ...!!!

அத்தனையும் செய்யும் தாயே ....!!! ----- நீ என்ன தவறு செய்தாலும் .. யாருக்கும் சொல்லாமல் மறைப்பார்...!!! நீ கெட்டவனாக யார் சொன்னாலும் நம்பாமல் சொன்னவரை திட்டுபவார் ...!!! உன்னை வீட்டில் யாரும் வெளியேற்றினால் யாருக்கும் தெரியாமல் உணவு தருவார் ....!!! உனக்காக நோயாக இருந்தவர் -என்றாலும் உன்னை வெறுக்காதவர் ....!!! ஆறு பேர் நிற்கும் போது ஐந்து ரொட்டி இருந்தால் பசிக்க வில்லை என ஒதுங்குபவர் ...!!! இத்தனையும் செய்யகூடிய .... ஒரே ஒரு உயிர் தாய் தானே ...!!!

யாருக்கு விளங்கப்போகிறது ..?

யாருக்கு விளங்கப்போகிறது ..? ---------- பள்ளி காலத்தில் .... சுற்றுலா சென்றேன் கல்வி சுற்றுலாவாம் .....!!! சுற்றுலா பேரூந்தில் ஏறிய நிமிடத்தில் இருந்து உன்னை சுற்றிப்பர்ப்பது எனக்கு சுற்றுலா..... யாருக்கு விளங்கப்போகிறது ..? சுற்றுலா முடிந்தது .... அறிக்கை எழுத சொன்னால் ... உன்னை பற்றியே எழுதுவேன் ... மன்னித்துவிடு ....!!!

உன் முடிவை ....!!!

உன் முடிவை ....!!! ---------- இத்தனை நாட்களாய் ..  பழகிய நீ ...  இப்போது என்னை கண்டால்  முகத்தை திருப்புகிறாய்...?  தூரக்கண்டவுடன்  திரும்பி செல்லுகிறாய்..?  கிட்ட வந்தவுடன்  முறைத்து பார்க்கிறாய்  நண்பிகளுடன் செல்லும்  போது தெரியாதன்வன்  போல் செல்லுகிறாய் ...? மறக்க போகிறாயா ?  மறைக்கபோகிறாயா ...? எனக்கும் கற்று தா ... உன் முடிவை ....!!!

வலியால் துடிக்கிறது இதயம் ...!!!

வலியால் துடிக்கிறது இதயம் ...!!! ------------ அழுகிறேன் கதறுகிறேன் ... நடக்க போவது ஒன்றுமில்லை .... தெரிந்தும் அழுகிறேன் ..!!! நீ எனக்கு இல்லை .... உறுதியாக தெரிந்த பிறகும், உயிரோடு இருக்கிறேன் ........!!! உனக்காகவோ என்னக்காகவோ அல்ல உன்னோடு வாழ்ந்த அந்த நினைவுகளுக்காக ........!!! என் இடது இதய அறையில் ... பழைய நினைவுகள் ... என் வலது இதய அறையில் ... புதிய நினைவுகள் ..... வலியால் துடிக்கிறது இதயம் ...!!!

புரியாத காலம் ....!!!

பிறக்கும் போது அழுதேன் புரியாத காலம் ....!!! இறக்கும் போது அழுவார்கள் தெரியாதகாலம் .....!!! படிக்கும் போது அழுதேன் முடியாத காலம் .....!!! காதலின் போது அழுகிறேன் இன்பக்காலம் ....!!! காதல் பிரிவின்போது அழுதேன் இறந்த காலம் ...!!!

யுகமாக வலிக்கிடதடி.....!!!

யுகமாக வலிக்கிடதடி.....!!! ------ உன்னோடு .... பேசிய ஒவ்வொரு வார்த்தையும் ... ஒவ்வொரு பூக்களாக இருந்தது......... ஒவ்வொரு மணிநேரமும் ..... ஒவ்வொரு நிமிடமாக இருந்தது ...........! உன் பிரிவுக்கு பின்னால் ஒவ்வொரு வார்த்தையும் ஒவ்வொரு முள்ளுகளாக குத்துதடி ஒவ்வொரு நிமிடமும் ஒவ்வொரு யுகமாக வலிக்கிடதடி.....!!!

பிரச்சனை இல்லாதவன் ....!!!

பிரச்சனை இல்லாதவன் ....!!! ----- நீச்சல் ..... அடிக்க தெரிந்தவனுக்கு.... கடல் எவ்வளவு ஆழம் .... அறிய தேவையில்லை ,.....!!! வாழ்க்கை ரசிப்பவனுக்கு, ..... பிரச்சனை ஒன்றும் பெரிதில்லை !!  பிரச்சனை இல்லாதவன் .... வாழ்க்கை இயந்திர மனிதனை ...  போன்றது - இயக்கம் இருக்கும்....  உணர்வு இருக்காது ....!!!

உன்னை தேவதை ஆக்கியது

உன்னை தேவதை ஆக்கியது  உன்னை ... நான் காதலியாக....  மட்டும் நினைக்கவில்லை.....  வழிபடும் தெய்வமாகாவும்  கருதுகிறேன் ...... சில வேலை நீ கூட ...... சிரிப்பாக எடுக்கலாம் ......!!! .  நீ  இருந்துபார் நீயே ,,,,, உனக்கு கடவுளாக தெரிவாய் .... உன்னை தேவதை ஆக்கியது  என் "நினைவு அலை" தான்  இந்த உலகில் எண்ணத்தை  விட ஒரு கருவி இல்லை....!!!

நீ ஒருத்தியா ?

நீ ஒருத்தியா ? ------ நீ சுடிதாருடன் வரும் போதும் பாவாடை சட்டையுடன் வரும் போதும் ஜீன்சுடன் வரும்போதும் சேலையுடன் வரும்போதும் ஒவ்வொரு தேவதையாக தெரிகிறாய் ..? திடீர் என்று உன்வீடுக்குள் புகிரப்போகிறேன் நீ ஒருத்தியா ? அல்லது ஒவ்வொருத்தியா ? என்று பார்க்க .... ----------- நானோ உன்னை ..? நானோ உன்னை ....? சாகும் வரை காதலிக்கிறேன் நீயோ என்னை ....? சாகடிக்கவே காதலிக்கிறாய் .

கவிதை ஞானி

கவிதை ஞானி ----- உன்னை பார்த்த போது கவிதை எழுத எண்ணினேன் உன்னை காணாத போது கவிதை எழுதினேன் காதலித்தபோது கவிஞரானேன் என்னை ஏமாற்றியபோது .. கவிதை ஞானியானேன்

நீங்கள் பொறுமையாக இருந்தால் ....

நீங்கள் பொறுமையாக இருந்தால் .... ---- தூர நோக்கங்கள் நிஜமாகும் காலம் உனக்கு துணையாகும் ... வாழ்கை ஒருநாள் வளமாகும் வானம் கூட வசமாகும் ...!

என் மனைவி

என் மனைவி ------------- ஒரு வேளை  எனக்கு முன் என் மனைவி இறந்தால் அவளுக்காக உலகிலையே புதிய கோயில்  ஒன்றைக்கட்டுவேன் ..இதுவே மனைவிக்கு கட்டிய மனைவி மஹாலாகஇருக்கும் .. ஆனால் அந்த கோயிலை நான் தான்....!!! நான் தான் அமைப்பை வடிவமைப்பேன் நான் தான் கல் உடைப்பேன் நான் தான் மண் சுமப்பேன் நான்தான் கட்டி முடிப்பேன் நானே அழகு பார்ப்பேன் -...!!! அந்த கோவிலில் என்குடும்ப உறுப்பினரை  யாரையும் வணங்க விடமாட்டேன் .- அவர்கள் கோவிலாக பார்ப்பார்கள்  .நான் கடவுளாக பார்க்கிறேன் ... என் மீதிக்காலத்தை அங்கேயே  உண்ணா நோன்பிருந்து இறந்து விடுவேன் ...!!!

மகிழ்வோடு வாழ்

மகிழ்வோடு வாழ் ---- நான் கோபப்படாமல் இருப்பேனாக. நான் வெறுப்பில்லாமல் இருப்பேனாக. நான் பொறாமைப்படாமல் இருப்பேனாக. நான் மனக் கவலையின்றி இருப்பேனாக. நான் உடல் நலத்தோடு இருப்பேனாக. நான் அமைதியோடு வாழ்வேனாக. நான் மகிழ்வோடு வாழ்வேனாக. நான் உழைத்து கொண்டே இருப்பேனாக ... நான் அறிவை தேடிக்கொண்டே இருப்பேனாக ... நான் தியானித்துக்கொண்டு இருப்பேனாக .... நான் காதலித்து கொண்டு இருப்பேனாக .... + மகிழ்வான வாழ்வுக்கு இதை .... தொடர்ந்து செய்வேனாக ....!!!

ஒரு துளி கண்ணீர்

ஒரு துளி கண்ணீர் ------ உன் கண்களில் ஒரு துளி கண்ணீர் வருமென்றால் என் மரணத்தைக் கூட நிறுத்தி வைப்பேன்...!!! உன் ஆத்மாவில் .... சிறு உரசல் காதலாய்  வருமென்றால் .... மறு ஜென்மம் வரை .... காத்திருப்பேன் ....!!!

காதல் கனவு!

காதல் கனவு! ---- மனிதன் கடவுளிடம் வாங்கிக் கொண்ட விலைமதிக்கா வரம் கனவு ....!!! என்னவள் .... என் இன்பத்துக்கு .... இலவசமாய் வழங்கும் .... சேவை காதல் கனவு .....!!!

காதல் உறவு ....!!!

காதல் உறவு ....!!! --------- பலமுறை ஏங்குவதும்  ஏங்க வைத்து பின் .... வார்த்தையில் தூங்குவதும் .... தூங்கிய வார்த்தையை .... துலங்கமாய் கூறுவதும் .... காதல் உறவு ....!!!

என் உயிர் வாழ்வதே ...

சொல்லமாட்டேன்... ----- உன்னை என் இதயமென்று  சொல்லமாட்டேன்... என் இதயத்தில் இருப்பவன்  நீயென்றே சொல்லுவேன்!!! உன்னை உயிர் என்று .... சொல்லமாடேன் .... என் உயிர் வாழ்வதே ... நீ தான் என்பேன் ....!!!

நீ மட்டும்

நீ மட்டும் ----- செடி, கொடி, மரம், ஆகாயம், பூமி அனைத்தையும் விட நீ மட்டும் ஏன் அழகாய் தெரிகிறாய்.... இறைவனுக்கும் நடுநிலைமை .... காணப்படவில்லை ..... உன் படைப்பில் பக்கம் சார்ந்து .... படைத்துவிட்டான் ....!!! --- குத்தாதீர் ---- தபாலகமே காதலி அனுப்பும்.... தீபாவளி  வாழ்த்து அட்டையை .... இலச்சனையால் குத்தாதீர் .... வர இருப்பது....... வாழ்த்து அட்டை அல்ல .... என் உயிரின் இதய அட்டை ...!!!

என் தொலைபேசி காதலி

என் தொலைபேசி காதலி ------------ காற்றுக்கு தான்..... நன்றி கூறுகிறேன்.... தினம் உன்குரல்... சேர்ப்பதால் ..... தொலைவில் - நீ  தொலைபேசியிலும் -நீ  இன்ப தொல்லையும் -நீ

இன்னும் இறக்கவில்லை ...

இன்னும் இறக்கவில்லை ... ----- நான் விஷம் குடித்து பலவருடமாகியும் இன்னும் முழுதாய் இறக்கவில்லை உன் நினைவால் காதல் ஒரு உயிர் கொள்ளி ...!!!

வாடினால்

வாடினால் மரம் வாடினால் தண்ணீர் விடலாம். மனம் வாடினால் கண்ணீர் விடலாம் ...!!!

கண் இல்லாமல்

உயி௫ள்ள வரை மறக்க மாட்டேன் கண் இல்லாமல் காதல் வரலாம், கற்பனை  இல்லாமல் கவிதை வரலாம்,  ஆனால் உண்மையானஅன்பு இல்லாமல் நட்பு வராது, இதயத்தில்  இடம் கொடுப்பது காதல்  இதயத்தையேஇடமாக கொடுப்பது நட்பு, நான் நேசிக்கும்  பலர் என்னை நேசிக்க மறந்தாலும், என்னை நேசிக்கும் உன்னை உயி௫ள்ள வரை  மறக்க மாட்டேன்

இதய மயானம்

இதய மயானம் காதலில் தோல்வி கண்ட ஒவ்வொரு இதயமும் மயானம் தான் சோகம் மட்டுமே சொத்துக்களாக இருக்கும் இறந்தவர்கள் திரும்பி வருவதில்லை

உண்மைதான்

உண்மைதான் கண்ணாடிக்கு  எதிர் விம்பம் இருக்கிறது என்பது உண்மைதான் கண்ணாடி முன் நான் நின்றால் நீ தெரிகிறாய்

அதிஸ்டம் இல்லாத

அதிஸ்டம் இல்லாத -- அதிஸ்டம் இல்லாத ஒருவன் அதிஸ்ட லாப சீட்டு விற்கிறான்

கிரிக்கட் காதல்

கிரிக்கட் காதல் நானும் நீயும் .. அப்பபோது முரண் பட்டாலும் எமக்குள் உறவுதான் இருந்தது மூன்றாம் நபர் குறுக்கிட்டதால் அவுட்டாகி விட்டோம் கிரிக்கட்டை போல

எனக்கு மட்டுமே சொந்தம்

எனக்கு மட்டுமே சொந்தம் யாருக்கு வேண்டுமானாலும் உன் உடல் சொந்தமாகலாம் எந்த நபரும் உன்னால் வசீகரிக்கபடலாம் உன் இதழ்களை யாரேனும் சுவைக்கலாம் ஆனால் உன் இதயத்தை தொட்டவன் நான் மட்டுமே..

உயி௫ள்ள வரை மறக்க மாட்டேன்

உயி௫ள்ள வரை மறக்க மாட்டேன் கண் இல்லாமல் காதல் வரலாம், கற்பனை  இல்லாமல் கவிதை வரலாம்,  ஆனால் உண்மையானஅன்பு இல்லாமல் நட்பு வராது,  இதயத்தில் இடம் கொடுப்பது காதல்  இதயத்தையேஇடமாக கொடுப்பது நட்பு, நான் நேசிக்கும்  பலர் என்னை நேசிக்க மறந்தாலும், என்னை நேசிக்கும் உன்னை உயி௫ள்ள  வரை மறக்க மாட்டேன்

உலக அழிவு

உலக அழிவு 2012ல் உலகம் அழியாது என்று முதல் முதல் சொன்னவள் ..என் காதலிதான் ... என்னை முத்தமிட்டி சொன்னால் 2013ல் மீண்டும் தருவேன் என்று நிச்சயம் உலகம் அழியும் இந்த உலகில் காதல் இல்லாத போது

இறப்பதற்கு முன் வருவாயா?

இறப்பதற்கு முன் வருவாயா? ---- உன் நினைவுகளால் என் இதயத்தின் துடிப்புகள் வெகுவாக குறைந்து கொண்டே வருகிறது இறப்பதற்கு முன் வருவாயா?