காதல் விடுகதை (நொடி ) நான் நானாக உள்ளபோது நீ நீயாக இருக்கிறாய் நீ நீயாக இல்லாதபோது நான் நானாக இல்லை நீ நீயாக உள்ளபோது நான் நானாக இருக்கிறேன் எனின் நான் யார் ? (..................) முடிந்தால் விடை தாருங்கள்
காதல் உறவு ....!!! --------- பலமுறை ஏங்குவதும் ஏங்க வைத்து பின் .... வார்த்தையில் தூங்குவதும் .... தூங்கிய வார்த்தையை .... துலங்கமாய் கூறுவதும் .... காதல் உறவு ....!!!
நீ ஒருத்தியா ? ------ நீ சுடிதாருடன் வரும் போதும் பாவாடை சட்டையுடன் வரும் போதும் ஜீன்சுடன் வரும்போதும் சேலையுடன் வரும்போதும் ஒவ்வொரு தேவதையாக தெரிகிறாய் ..? திடீர் என்று உன்வீடுக்குள் புகிரப்போகிறேன் நீ ஒருத்தியா ? அல்லது ஒவ்வொருத்தியா ? என்று பார்க்க .... ----------- நானோ உன்னை ..? நானோ உன்னை ....? சாகும் வரை காதலிக்கிறேன் நீயோ என்னை ....? சாகடிக்கவே காதலிக்கிறாய் .
கருத்துகள்
கருத்துரையிடுக