ஒரு உயிர் தாய் தானே ...!!!

அத்தனையும் செய்யும் தாயே ....!!!

-----

நீ
என்ன தவறு செய்தாலும் ..
யாருக்கும் சொல்லாமல் மறைப்பார்...!!!

நீ
கெட்டவனாக யார் சொன்னாலும்
நம்பாமல் சொன்னவரை திட்டுபவார் ...!!!

உன்னை
வீட்டில் யாரும் வெளியேற்றினால்
யாருக்கும் தெரியாமல் உணவு தருவார் ....!!!

உனக்காக
நோயாக இருந்தவர் -என்றாலும்
உன்னை வெறுக்காதவர் ....!!!

ஆறு பேர் நிற்கும்
போது ஐந்து ரொட்டி இருந்தால்
பசிக்க வில்லை என ஒதுங்குபவர் ...!!!

இத்தனையும் செய்யகூடிய ....
ஒரே ஒரு உயிர் தாய் தானே ...!!!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

காதல் விடுகதை (நொடி )

காதல் உறவு ....!!!

நீ ஒருத்தியா ?