பஞ்சபூதமும் மனித குணமும்

 பஞ்சபூதமும் மனித குணமும் 

......

​​நிலத்தை நேசித்தால்.. 

பொறுமை ... !

நீரை நேசித்தால்...

கருணை. .. !

நெருப்பை நேசித்தால்... 

அன்பு ... !

காற்றை நேசித்தால்...

அடக்கம் ... !

விண்ணை நேசித்தால்... 

ஞானம் .... !

@

கவிப்புயல் இனியவன் 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

சரகலை யோகா கவிதை பிம்மமுகூர்த்த நேரம்

யோகா கவிதை தளம்

சித்தர் அருளின்றி